Nov 9, 2012

ஊடகங்களின் பராபட்சம் பாரிர் !


தேவர் குருபூஜையை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் கடையடைப்பு. மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்டதை அடுத்து கடை அடைப்பு! பஸ் எரிப்பு!

சென்னையில் ஒருநாள் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலான தூதர் இழிவு படுத்தப் பட்டதனால் ஒன்று கூடியதற்காக போக்குவரத்து பாதிப்பு பொது மக்களுக்கு இடையூறு எனப் புலம்பிய புதிய தலைமுறை,தலையங்கம் எழுதிய தினமணி போன்றவர்களே ஆண்டுதோறும் நடக்கும் இந்த அநியாங்களைக் கண்டிக்காததேன்? -இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)

No comments: