Dec 2, 2013

நெல்லையில் தொடரும் முஸ்லிம் விரோத போக்கு!

நெல்லையில் தொடரும் காவல் துறை முஸ்லிம் விரோத போக்கின் காரணமாக இந்திய தவ்ஹித் ஜமாத் மாவட்ட தலைவர் வீட்டில் அத்து மீறி நுழைந்தது காவல்துறை அதிகாரிகள்.

Nov 28, 2013

சென்னையில் அபூபக்கர் தலைமையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்! S.M.பாக்கர் கண்டன உரை!

இன்ஷா அல்லாஹ் வரும் டிஸம்பர் 6 அன்று சென்னையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்! மாநிலப் பொருளாளர் அபூபக்கர் தலைமையில் மாநிலத் தலைவர் S.M.பாக்கர் உரை நிகழ்த்துகிறார்!

அலை கடலென அணி திரளுவீர்! அல்லாஹ்வின் பள்ளி மீட்க அழைக்கிறது!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!

கோவை ஜஃபர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்!


பாபரி மஸ்ஜித் மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம்!


Feb 1, 2013

நீதி கேட்டு நெடும் பயணம் இன்று சேலத்தில்.........

சேலம் மாநரகத்தில் INTJ மாநில தலைவர் S.M.பாக்கர் மக்கள் வெள்ளத்தில் உரையாற்றுகிறார்.
முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமையான 5 அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தமிழகம் எங்கும் பிரச்சார பயணம் மேற் கொண்டுள்ளது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

Jan 31, 2013

இஸ்லாத்தை தழுவிய சகோதரருக்கு மார்க்க கல்வி சான்றிதழ்!

திருப்பூரில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைமையகத்தின் மர்க்கசில் மூன்று மாத மார்க்க கல்வி கற்று முடித்த சகோதரர் உவைஸ் அஜுமான் அவர்களுக்கு வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது அவர்கள் சான்றிதல் வழங்கினார். அவர் அருகில் பொது செயலாளர் சையது இக்பால் அவர்கள் இருக்கிறார். 
.....மக்கள் ரிபோர்ட் செய்தி

Jan 30, 2013

5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி இதஜவின் சார்பில் நீதி கேட்டு நெடும் பயணம் துவங்கியது!

இறையருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டபடி, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும்,ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கவேண்டும்,கட்டாயத் திருமண பதிவு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி முஹல்லா ஜமாத்துகளின் பதிவை அப்படியே அங்கீகரிக்க வேண்டும்,ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வக்ப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து நீதி கேட்டு நெடும் பயணத்தை இன்று 12 மணியளவில் துவக்கி இருக்கிறது.

Jan 26, 2013

சென்னையில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம்!

இன்று சென்னை மண்ணடி வடமரைக்கார் தெரு ஆய்ஷா மஹாலில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற இருக்கிறது.


Jan 25, 2013

காவி தீவிரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதில் தவறு என்ன? அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே! மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை




காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு: