இன்ஷா அல்லாஹ் வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் ஆஸாத் நகர் சமூக நல கூடத்தில் பெருநாள் தொழுகை சகோதரர் ஆலிம் புகாரி அவர்களால் நடத்தப்பட இருக்கிறது.
அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தென் சென்னை மாவட்டம்.
No comments:
Post a Comment