பக்கங்கள்
- முகப்பு
- மாநிலப் பொதுக்குழு
- மாவட்டப் பொதுக்குழு
- தலைமைச் செய்திகள்
- அமைப்புச் செய்திகள்
- சென்னை செய்திகள்
- மாவட்டச் செய்திகள்
- இஸ்லாம்
- மருத்துவம்
- உலகம்
- பொதுவானச் செய்திகள்
- பெண்கள் பக்கம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- கேள்வி - பதி்ல்கள்
- விமர்சனங்கள்
- வீடியோ (சமுதாய நிகழ்ச்சிகள்)
- வீடியோ (மார்க்க பயான்கள்)
- மாநில நிர்வாகிகள்
- தமிழகச் செய்திகள்
- நிகழ்ச்சிகள்
- இந்தியா
Oct 19, 2012
இதஜ நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இஸ்லாத்தை ஏற்றனர்!
தனது தனித்துவமான் தஃவா மூலம் அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைத்து நல்லறம் செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நேதாஜி நகர் கிளையில் கடந்த வாரம் நடந்த வாரந்திர பெண்கள் பயானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்து லில்லாஹ்.
இந்து வாக இருந்து பின்னர் கிறிஸ்தவத்தை ஏற்று அங்கும் தங்களது கடவுள் கொள்கைக்கு உண்மையான விளக்கம் இல்லாததால் நம்முடைய சகோதரர்கள் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்னதன் பயனாக அம்மூவரும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றனர். இதுவரை மலர்விழி, ஸ்ரீதர், ஷீலா என அழைக்கப்பட்ட அவர்களுக்கு முறையே சுபைதா பேகம், தவ்ஃபிக், பானு என பெயரிட்டதோடு மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, அவர்களுக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்தார்.
-அபூ ஆபிதீன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment