திருவள்ளூர்
மாவட்டம் செங்குன்றம், நாராவரிகுப்பம் பகுதியில் குர்ஆன் ஹதீஸ்
அடிப்படையில் தொழுவதற்காக மர்கஸ் ஒன்றை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு,
முதல் கட்டமாக 1 லட்சம் ரூபாய் முன்பணமாக தரப்பட்டது.
இந்த பணத்தை தேசியத் தலைவர் S.M.
பாக்கர் அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் பொது மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநிலப் பேச்சாளர்கள் வேலூர் இப்ராஹீம் அலீம் அழ புஹாரி மற்றும்
கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment