இந்திய
தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பில் வாராந்திற சொற்பொழிவு ஏற்பாடு
செய்யப்பட்டு கடந்த வாரம் சனிக் கிழமை முதல் நடை பெற்று
வருகிறது. நம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் உரையாற்றிய இந்த சொற்பொழிவில் வட சென்னை
மாவட்டத்தை சேர்ந்த ராயபுரம் செவன்வேல்ஸ் துறைமுகம் கிளைகளை சேர்ந்த
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அல்ஹ்ம்து லில்லாஹ்!
No comments:
Post a Comment