Nov 19, 2012

INTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்!

தனது தனித்துவமான தஃவா பணிகளின் மூலம் ஏராளமான் மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் கடந்த வெள்ளியன்று இரண்டு இளைஞர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ் வியலாக ஏற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு எஸ்.எம்.பாக்கர் அவர்கள் திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்தத்தோடு அவர்களுக்கு முஹம்மத் தாஹா, ஆஷிக் அஹமது எனப் பெயரும் சூட்டினார். அல்ஹம்து லில்லாஹ். .

No comments: