Dec 5, 2012

இதஜ சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (06-12-2012) ஆர்ப்பாட்டம்! முஹம்மது முனீர் அறிவிப்பு!

ஏக இறைவனின் வழிப்பாட்டு தலமான பாபரி மஸ்ஜித் காவி தீவரவாதிகளால் தகர்க்கப்பட்டு 20 வருடங்கள் ஆகின்றன. இஸ்லாமிய சமூகத்திற்கு சொந்தமான பாபரி பள்ளியினை மீட்க வேண்டி நாளை (06-12-2012) அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துணைத் தலைவர் முஹம்மது முனீர் தெரிவித்தார்.

 

No comments: