Dec 1, 2012

டிஸம்பர் 6-ல் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அல்லாஹ்வின் ஆலயம் சங்பரிவார் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு (டிஸம்பர் 6, 1992) 20 வருடம் ஆவதை நினைவு கொள்ளும் முறையில் வரும் டிஸம்பர் 6 அன்று தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.


 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலாளர் குடந்தை ஜாஃபர் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கோவை ஜஃபர் கண்டன உரையாற்றுகிறார்.

No comments: