Dec 14, 2012

இராமநாதபுரத்தில் மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

இராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களுக்கு சேதம் ஏற்படுத்தி வரும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டி, இன்ஷா அல்லாஹ் வரும் 15.12.2012 அன்று காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு அனைத்து அமைப்புகளின் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது.

அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.


No comments: