RSS பத்திரிக்கை ஆசிரியருக்கு அல்குர்ஆன் அன்பளிப்பு!
இந்திய
தவ்ஹீத் ஜமாஅத் தொடங்கிய காலம் தொட்டு மாமறை குர்ஆனை மக்களிடம் சேர்க்கும்
மகத்தான பணியை செவ்வனே செய்துவருகிறது. இதுவரை முப்பது ஆயிரத்திற்கும்
மேற்பட்ட குர்ஆனை முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரிசியல் கட்சி
தலைவர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் முற்றும் (ஆ)சாமியார்கள் முதல்
சாமானியர்கள் வரை அணைத்து தரப்பட்ட முஸ்லிமல்லாத மக்களிடமும் கொண்டு
சேர்த்து இருக்கிறது. நேற்று rss அதிகாரப்பூர்வ பத்திரிகையான விஜய
பாரதத்தின் ஆசிரியர் வீர பாகு அவர்களுக்கு INTJ தலைவர் S.M. பாக்கர்
திருமறை குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்.
No comments:
Post a Comment