விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 04.11.2012 ஞாயிறு அன்று ஐம் பெரும் நிகழ்ச்சி (சகோதர சமுதாயத்திற்கு அல்குர்ஆன் வழங்கல், மருத்துவ முகாம், மாவட்ட அலுவலகம் திறப்பு, இணையதளம் வெளியீடு, கொடியேற்றி பெயர் பலகை திறப்பு) நடைபெற இருக்கிறது.
அந்நிகழ்ச்சிகளில் நம் அனைவரும் கலந்து கொள்ள அன்பொழுக அழைக்கிறது......நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் நகர் கிளை.
No comments:
Post a Comment