Nov 4, 2012

நாச்சியார் கோவிலில் INTJ பெண்களுக்கான சிறப்பு பயான்!

அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் திருநறையூர்-நாச்சியார் கோவில் கிளை சார்பாக 21-10-2012 அன்று மாலை 6;30மணியளவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.(அல்ஹம்துலில்லாஹ்)


 
இதில் கிளை தலைவர் முஹம்மது யூசுஃப் அவர்கள் தலைமை தாங்கினார். H.ஜெசிமா பர்வின் ஆலிமா பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலும் மாவட்ட தலைவர் M.S.ரஹ்மத்துல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) வாழ்வு - அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினா். கிளை செயலாளர் அப்துல் வஹாப் நன்றியுரை வழங்கினார்.

இதில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
 
-நூருல் அமீன்.

No comments: