அப்போது வரும் சட்ட சபை வைர விழாவின் போது பத்தாண்டுகளுக்கும் மேலாக
சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைத்து சிறைவாசிகளையும்
தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் இல்லை எனில் இந்த
பிரச்சனையை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 30 முதல் 'நீதி கேட்டு நெடும்
பயணம்' எனும் போராட்ட வடிவின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
கொண்டு சென்று மக்கள் மன்றத்தில் போராடும் எனக் கூறினார். இச்சந்திப்பின்
போது மாவட்ட தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.
பக்கங்கள்
- முகப்பு
- மாநிலப் பொதுக்குழு
- மாவட்டப் பொதுக்குழு
- தலைமைச் செய்திகள்
- அமைப்புச் செய்திகள்
- சென்னை செய்திகள்
- மாவட்டச் செய்திகள்
- இஸ்லாம்
- மருத்துவம்
- உலகம்
- பொதுவானச் செய்திகள்
- பெண்கள் பக்கம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- கேள்வி - பதி்ல்கள்
- விமர்சனங்கள்
- வீடியோ (சமுதாய நிகழ்ச்சிகள்)
- வீடியோ (மார்க்க பயான்கள்)
- மாநில நிர்வாகிகள்
- தமிழகச் செய்திகள்
- நிகழ்ச்சிகள்
- இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment