கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி கடும் நோயால் உயிருக்கு போராடும் சகோதரர் அபூதாஹிரை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய கோரியும், மதுரை மாவட்ட த மு மு க
நிருவாகிகளை தாக்கிய எடி எஸ் பி மயில் வாகனை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க
கோரியும் திருப்பூர்
மாவட்டம் இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக போஸ்டர் அடித்து திருப்பூர் முழுவதும் ஓட்ட பட்டுள்ளது.
No comments:
Post a Comment